வருமான வரி வழக்கு - சசிகலா மனு தள்ளுபடி

வருமான வரி வழக்கில் தன் உறவினர்கள், நிறுவனங்களின் மேலாளர்கள், ஆடிட்டர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2019-12-20 23:36 GMT
வருமான வரி வழக்கில் தன் உறவினர்கள், நிறுவனங்களின் மேலாளர்கள், ஆடிட்டர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது  வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாகவும், இந்த மனு செல்லாதாகி விட்டதாகவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்