"1.5 லட்சம் தமிழர்களின் ஆவி திமுகவை சும்மா விடாது" - அமைச்சர் ஜெயக்குமார்

"சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக"

Update: 2019-12-20 18:44 GMT
ஒன்றரை லட்சம் தமிழர்களின் ஆவி திமுகவை சும்மா விடாது என அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திமுக நீலிக்கண்ணீர் வடிப்பதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்