அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: "நிலுவைத்தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்" - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.பி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-11-28 19:56 GMT
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.பி ரவீந்திரநாத்குமார் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்