சகோதரனின் சிகிச்சைக்கு பணம் கேட்ட பெண்கள்-விமான நிலையத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் கண்ணீருடன் நின்ற சகோதரிகளுக்கு உடனடியாக 15 லட்சம் நிதி உதவி அளிக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்
ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் கண்ணீருடன் நின்ற சகோதரிகளுக்கு உடனடியாக 15 லட்சம் நிதி உதவி அளிக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தனது சகோதரருக்கு சிகிச்சை அளிக்க சகோதரிகள் பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து உடனடியாக ஜெகன்மோகன் ரெட்டி சிகிச்சைக்கு 10 லட்ச ரூபாயும், சகோதரிகளின் கல்விக்கு 5 லட்ச ரூபாயும் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.