ராஜஸ்தானில் இருந்து எம்.பி. ஆகிறார் மன்மோகன் சிங்...

வரும்13ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்.

Update: 2019-08-10 10:05 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. தேர்தலில்  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்பி தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக வரும் 13ஆம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்