ஃபானி புயல் : 2 நாட்களுக்கு பிரசாரத்தை ரத்து செய்தார் மம்தா பானர்ஜி

ஃபானி புயல் தாக்கத்தை தொடர்ந்து இரு நாட்களுக்கு தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Update: 2019-05-03 07:54 GMT
ஃபானி புயல் தாக்கத்தை தொடர்ந்து இரு நாட்களுக்கு தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கடலோர பகுதியான கரக்பூரில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்