இன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

Update: 2019-04-22 03:42 GMT
4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர். அவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று நேர்க்காணல் நடத்தினர். இந்நிலையில் இன்று தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்