மண்புழுப்போல விவசாயிகளுக்கு உதவுபவன் நான் - முதலமைச்சர் பழனிச்சாமி
விவசாயிகளுக்கு மண்புழு நண்பன் என்பது போல தானும் விவசாயிகளுக்கு நண்பன் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மண்புழு நண்பன் என்பது போல தானும் விவசாயிகளுக்கு நண்பன் தான் என, ஸ்டாலின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.