போட்டியிட விரும்பும் தொகுதிகளை எழுதி கொடுத்துள்ளோம் - திருமாவளவன்
2 நாட்களில் தொகுதி பங்கீடு குறித்து முறையாக அறிவிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை, ஓரிரு நாட்களில் அறிவிப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்..