"மக்களை உயர்த்தவே மத்திய அரசுடன் சுமூக உறவு" - அமைச்சர் உதயகுமார்

"மக்களை உயர்த்தவே மத்திய அரசுடன் சுமூக உறவு".திட்டங்களே அதற்கு சாட்சி - அமைச்சர் உதயகுமார்

Update: 2019-02-09 10:09 GMT
மக்களை உயர்த்தும் நோக்கத்திற்காகவே, மத்திய அரசுடன், தமிழக அரசு சுமூகமான உறவு வைத்துள்ளதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை திருமங்கலம் அடுத்த கீழ உரப்பனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் நலனுக்காக மட்டுமே மத்திய அரசோடு, அதிமுக அரசு  சுமூகமாக செல்கிறது என்பதற்கு நடைபெற்ற திட்டங்கள் சாட்சியாக உள்ளது என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்