"தமிழக அரசு தான் முதல் குற்றவாளி" - ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் முதல் குற்றவாளி தமிழக அரசு தான் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-01 18:41 GMT
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் முதல் குற்றவாளி தமிழக அரசு தான் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க என்ன வழிகள் இருக்கிறதோ அதை தமிழக அரசு செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்