ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

இட ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2019-01-25 11:20 GMT
இட ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை அமல் படுத்தவில்லை என குற்றம்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்