பேரவையில் கதறி அழுதார் துரைமுருகன்...

தம்மை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து உயர்த்தியவர் கருணாநிதி என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் நினைவு கூர்ந்துள்ளார்.

Update: 2019-01-04 01:53 GMT
தம்மை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து உயர்த்தியவர் கருணாநிதி என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் நினைவு கூர்ந்துள்ளார். பேரவையில், கருணாநிதி இரங்கல் தீர்மானத்தின் மீது பேசிய அவர், ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுது, பேச முடியாமல், இருக்கையில் அமர்ந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்