காவி மண்ணில் தாமரை நிச்சயம் மலரும் - தமிழிசை

கரிசல் மண்ணை அகற்றும் காவி மண்ணில் நிச்சயம் தாமரை மலரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-25 13:14 GMT
கரிசல் மண்ணை அகற்றும் காவி மண்ணில் நிச்சயம் தாமரை மலரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் நடைபெறும் சோடஷ மகாலட்சுமி யாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், காவி கூட்டத்தில் மக்கள் தாமாக வந்து கலந்து கொண்டுள்ளதாகவும் யாரும் அழைத்து வரவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்