தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு - திருநாவுக்கரசர்

தேர்தல் கூட்டணி - தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த, ஏ.கே. அந்தோணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-10 17:19 GMT
தேர்தல் கூட்டணி - தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த, ஏ.கே. அந்தோணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை -சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த தகவலை வெளியிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்