"இடைத்தேர்தலில், காங். போட்டியிடும் " - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்

இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில், காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களில் மீண்டும் களமிறங்குவோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-31 18:42 GMT
இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில், காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களில் மீண்டும்  களமிறங்குவோம் என்று அக்கட்சியின்
மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை - யானை கவுனியில் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இந்த தகவலை வெளியிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்