"அமமுக மீது அதிமுகவிற்கு பயம் வந்துவிட்டது" - தங்க தமிழ்ச்செல்வன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சியால் அதிமுகவுக்கு பயம் வந்து விட்டதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-27 18:08 GMT
பிரிந்து சென்றவர்களை அதிமுக திரும்ப அழைத்தது காலம் கடந்து வந்த ஞானதோயம் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சியால் அதிமுகவுக்கு பயம் வந்து விட்டதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், இது அதிமுகவுக்கு பின்னடைவு என்றும் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்