நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம்: எடப்பாடி பழனிச்சாமி மீது, மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணையை சந்திப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Update: 2018-10-19 14:58 GMT
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணையை சந்திப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சையில், திருமண நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை, எந்த முதலமைச்சரும், சிபிஐ விசாரணையை சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
 
Tags:    

மேலும் செய்திகள்