"இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்" - சரத்குமார்

அரசியலை கண்டு ஒதுங்காமல் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சாலை

Update: 2018-10-07 05:01 GMT
அரசியலை கண்டு ஒதுங்காமல் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சாலை பாதுகாப்பை வலியுறுத்தி சென்னை பட்டினப்பாக்கத்தில், நடைபெற்ற சைக்கிள் பேரணியை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால், அனைவரும் சைக்கிளை பயன்படுத்தலாம் என கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்