அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தினகரன் தினந்தோறும் பொய் சொல்லி வருகிறார் - அமைச்சர் காமராஜ்

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தினகரன் தினந்தோறும் பொய்களை சொல்லி வருவதாக அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2018-10-06 21:24 GMT
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தினகரன் தினந்தோறும் பொய்களை சொல்லி வருவதாக அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தினகரனை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் ஒருபோதும் இல்லை என்றும் தெரிவித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்