சசிகலா, தினகரனை அ.தி.மு.க.வில் சேர்க்க மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா, தினகரன் மற்றும் அவர்களை சார்ந்தவர்களை அ.தி.மு.க.-வில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-06 01:18 GMT
சசிகலா, தினகரன் மற்றும்  அவர்களை சார்ந்தவர்களை அ.தி.மு.க.-வில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவில் இணைய வேண்டும் என்ற முடிவை தினகரன் எடுத்தாலும், அவர்களை சேர்த்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்றார். 


Tags:    

மேலும் செய்திகள்