விமர்சனம் செய்பவர்களை அச்சுறுத்துகின்றனர் - சீமான்

தங்களை விமர்சனம் செய்பவர்களை அதிமுக அமைச்சர்கள், அச்சுறுத்தும் வகையில் பேசுவதாக சீமான் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-26 14:27 GMT
விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த திலீபனின் 31 வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை விருகம்பாக்கத்தில், அவரது உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களை விமர்சனம் செய்பவர்களை அதிமுக அமைச்சர்கள், அச்சுறுத்தும் வகையில் பேசுவதாக, புகார் தெரிவித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்