நவம்பரில் கட்சி தொடங்குகிறார் ரஜினி - ஏ.சி.சண்முகம்

ரஜினி மக்கள் மன்ற பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்; மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வருவார் என ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-24 08:46 GMT
வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் கட்சியை ரஜினிகாந்த் தொடங்க இருப்பதாக புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்