"தமிழகத்தில் தான் பேச்சுரிமையும் கருத்துரிமையும் உள்ளது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் தான் பேச்சுரிமையும் கருத்துரிமையும் உள்ளது என்றும் அதனால் தான் கருணாஸ் மட்டுமல்லாது அனைவராலும் பேசமுடிகிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Update: 2018-09-23 20:21 GMT
தமிழகத்தில் தான் பேச்சுரிமையும் கருத்துரிமையும் உள்ளது என்றும் அதனால் தான்  கருணாஸ் மட்டுமல்லாது அனைவராலும்  பேசமுடிகிறது பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்