கருணாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிருஷ்ணசாமி

முதலமைச்சரையே மிரட்டுவது போல் கருணாஸ் பேசியதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-21 17:20 GMT
முதலமைச்சரையே மிரட்டுவது போல் கருணாஸ் பேசியதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாஸின் பேச்சுக்காக அவரது எம்.எல்.ஏ. பதவியையே பறிக்கலாம் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்