"பெட்ரோல் விலைக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும்" - புதிய தமிழகம் கட்சித் தலைவர்

பெட்ரோல் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-20 21:51 GMT
பெட்ரோல் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்