"பெட்ரோல் விலைக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும்" - புதிய தமிழகம் கட்சித் தலைவர்
பெட்ரோல் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.