திமுகவுக்கு எதிராக செப். 25 - ல் கண்டன கூட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகவின் நடவடிக்கையை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில், வருகிற 25 ம்தேதி கண்டன கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Update: 2018-09-19 16:13 GMT
இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகவின் நடவடிக்கையை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில், வருகிற  25 ம்தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்ட அறிவிப்பை வெளியிட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்