இடைத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்க மாட்டோம் - செல்லூர் ராஜூ

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கப்போவதில்லை என்றும், அரசின் சாதனைகளை மட்டுமே மக்களிடம் விளக்கிக் கூறுவோம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-14 03:56 GMT
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கப்போவதில்லை என்றும், அரசின் சாதனைகளை மட்டுமே மக்களிடம் விளக்கிக் கூறுவோம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்