பாஜக யாருடனும் கூட்டணி பேசவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் இதுவரை பாஜக யாருடனும் கூட்டணி பேசவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-12 03:15 GMT
தமிழகத்தில் இதுவரை பாஜக யாருடனும் கூட்டணி பேசவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தற்போது மக்களோடு மட்டுமே உறவு வைத்துள்ளதாக தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்