"மதுரையில் கருணாநிதி வெண்கல சிலை" - அனுமதி வழங்க, மு.க. அழகிரி கோரிக்கை

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி கோரி, கடிதம் அனுப்பி உள்ளார்.

Update: 2018-09-07 20:55 GMT
மதுரை - பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில், கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க அனுமதிக்குமாறு, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி கோரி, கடிதம் அனுப்பி உள்ளார். இந்த தகவலை, மு.க. அழகிரி, அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்