லஞ்சம் ஊழலற்ற நிர்வாகம் அமைக்க ரஜினி ஆர்வம் - சண்முகம், ஓடந்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்

கோவை ஓடந்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரை அழைத்து ரஜனி காந்த் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Update: 2018-09-06 04:03 GMT
கோவை ஓடந்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரை அழைத்து ரஜனி காந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். ஓடந்தூர் ஊராட்சியில் 20 ஆண்டுகளாக ஊழல், லஞ்சமின்றி சிறப்பாக பணியாற்றியதால், அதன் தலைவர் சண்முகம் என்பவருக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. அவரது நிர்வாக திறமை குறித்து அறிந்த ரஜினி காந்த் அவரை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். ரஜினியும், ஊழல், லஞ்சமன்ற நிர்வாகம் அமைக்கவே ஆர்வமுடன் இருப்பதாக சந்திப்பிற்கு பின் சண்முகம் தெரிவித்தார்.  


Tags:    

மேலும் செய்திகள்