"ஓய்வு திட்டம் விரைவில் அறிவிப்பு " - அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் பேச்சு : ஆசிரியர்கள் அதிர்ச்சி

Update: 2018-09-05 19:26 GMT
சென்னை கலைவாணர் அரங்கில், நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் K.A செங்கோட்டையனின் பேச்சு, ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆசிரியர்களுக்கு, புத்துணர்வு அளிக்கும் வகையில் ஓய்வு திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்