விவசாயிகளின் உரிமைகளை மீட்டது அதிமுக அரசு தான் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திமுக எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை

Update: 2018-08-29 12:47 GMT
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக  எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை என்றும், அதிமுக மட்டுமே உச்சநீதிமன்றத்தின் மூலம் விவசாயிகளின் உரிமைகளை மீட்டு தந்துள்ளதாக , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்