"இந்தியாவில் 22 மாநிலங்களில் காவி ஆட்சி நடைபெறுகிறது" - தமிழிசை சவுந்தரராஜன்
இந்தியாவில் 22 மாநிலங்களில் காவி ஆட்சி நடைபெறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இந்தியாவில் 22 மாநிலங்களில் காவி ஆட்சி நடைபெறுகிறது என்றும் காவி ஆட்சியை தமிழகத்திலும் கொண்டு வர நாங்கள் முயற்சி செய்வோம் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.