"இந்தியாவில் 22 மாநிலங்களில் காவி ஆட்சி நடைபெறுகிறது" - தமிழிசை சவுந்தரராஜன்

இந்தியாவில் 22 மாநிலங்களில் காவி ஆட்சி நடைபெறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Update: 2018-08-29 04:12 GMT
இந்தியாவில் 22 மாநிலங்களில் காவி ஆட்சி நடைபெறுகிறது என்றும் காவி ஆட்சியை தமிழகத்திலும் கொண்டு வர நாங்கள் முயற்சி செய்வோம் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்