கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழகம் புதிய அரசியல்களம் காண்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-14 12:31 GMT
தமிழகம் 50 ஆண்டுகளுக்கு பிறகு, கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத புதிய அரசியல் களத்தை சந்திப்பதாகவும், இவர்களது வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்