ஸ்டெர்லைட் விவகாரம்- வைகோ மனு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வலியுறுத்தியதாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

Update: 2018-08-09 14:16 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வலியுறுத்தியதாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளம்பரத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்