உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-08-05 09:21 GMT
உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தமிழகத்திற்கு ரூ.3558 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். மேட்டூர் அணையை தூர்வாராததால், 15 டி.எம்.சி நீர் கடலில் கலந்தது என பாமக நிறுவனர் ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்