"சிலை கடத்தல் வழக்கு: சிபிஐ வசம் ஏன்...?" - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சிலைக் கடத்தல் வழக்கில் வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருப்பதால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

Update: 2018-08-03 05:34 GMT
சிலை கடத்தல், சர்வதேச அளவிலான பிரச்சினை என்பதால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ விசாரணை மூலம் உண்மை வெளிவரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்