தினகரன் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தினகரன் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது தவறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-26 03:38 GMT
சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தினகரன் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது தவறு என்றும் மன்னார்குடியில் அவர் பங்கு பெறும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் காமராஜ் தொடர்ந்த வழக்கில், நீதிபதி டி,ராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்