சொந்தங்களில் திருமணம் செய்யதீர்கள் - அமைச்சர் வீரமணி

மாற்றுதிறனாளிகள் உருவாவதை தடுக்க அமைச்சர் அறிவுரை

Update: 2018-07-14 15:47 GMT
சொந்தங்களில் திருமணம் செய்வதை நிறுத்தினால் மாற்றுத்திறனாளிகள் உருவாகுவதை தடுக்கலாம் என அமைச்சர் வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.சி. வீரமணி,  இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்