தமிழகத்தில் தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
தமிழகத்தில் தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்.
"தமிழகத்தில் தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை"
தமிழகத்தில் தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை, மேலும் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து தமிழகத்தில் பயங்கரவாதம் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார்.