உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீரை திறக்க வேண்டும் என ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் - முதலமைச்சர்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீரை திறக்க வேண்டும் என ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் - முதலமைச்சர்

Update: 2018-07-01 15:22 GMT
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசிடம் நமது நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வோம் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்