சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பது அவசியம் - திருநாவுக்கரசர்

சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் யார் பின்னணியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

Update: 2018-06-30 11:18 GMT
சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் யார் பின்னணியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும், விசாரணை அதிகாரிகளை மாற்றக்கூடாது எனவும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்