சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - வாசன்

காலம் தாழ்த்தாமல் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Update: 2018-06-29 11:20 GMT
காலம் தாழ்த்தாமல் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு,  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக , 2016 ம் ஆண்டு, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியான அறிவிப்பு இன்னும் முழுமையாக அமலுக்கு கொண்டு வரப்படாதது வருத்தத்துக்கு உரியது என்றும் அறிக்கையில் வாசன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்