"மாநில உளவுத்துறை செயல்பாடு குறித்து விமர்சிக்கவில்லை"
மத்திய, மாநில உளவுத்துறை செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில். மத்திய உளவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது, மேலும் மத்திய உளவுத்துறை உதவியுடன் 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.