காவிரி விவகாரம் குறித்து துரைமுருகனுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் - ஓ.எஸ். மணியன்

"காவிரி குறித்த விவாதத்திற்கு நான் தயார்" "இடத்தையும், நேரத்தையும் தேர்வு செய்து சொல்லுங்கள்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Update: 2018-06-20 10:07 GMT
காவிரி விவகாரம் குறித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். இடத்தையும் நேரத்தையும் தேர்வு செய்து சொல்லுமாறும், துரைமுருகனுக்கு அளித்துள்ள பதிலில் ஓ.எஸ். மணியன் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்