போராடிப் பெற்ற பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது ஏன்? - முதலமைச்சர்

8000 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம் - எதிர்கட்சித் தலைவர்

Update: 2018-06-11 07:24 GMT
போராடிப் பெற்ற பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது ஏன்? - முதலமைச்சர்

நீண்ட கால தேவை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது - முதலமைச்சர்

8000 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம் - எதிர்கட்சித் தலைவர்

சேலம் -  சென்னை பசுமை வழிச் சாலைக்கு நிலம் வழங்குபவர்களுக்கு அதிக தொகை வழங்கப்படும் -முதலமைச்சர்

சேலம் எனது சொந்த மாவட்டம் என்பதால் இந்த திட்டத்தில் தேவையற்ற குற்றச்சாட்டுகள் - முதலமைச்சர்/பசுமை வழிச்சாலை - கார சார விவாதம்
Tags:    

மேலும் செய்திகள்