ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம்... வாசனை திரவியங்களால் அபிஷேகம் | Tirupati

Update: 2024-04-22 01:54 GMT

ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம்... வாசனை திரவியங்களால் அபிஷேகம் | Tirupati

#Tirupati #ThanthiTv

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் கோலாகலமாக இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. கோடை காலத்தில் ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவத்தின், முதல் நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தார். அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர்கள் மாலைமாட வீதி வழியாக கோவிலை அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்