திருப்பதி நோக்கி சென்ற ரயில்..! நேர இருந்த பெரும் விபரீதம் - வெளியான பரபரப்பு தகவல்

Update: 2023-11-27 17:18 GMT

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி சென்ற

பேஸஞ்சர் ரயில் ஆந்திர மாநிலம் சித்தூரைஅடுத்த பாக்காலா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த

ரயில்வே அதிகாரிகள் ஊழியர்களை வரவழைத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். இதை தொடர்ந்து 1 மணி நேர தாமதற்கு பின் அந்த ரயில் புறப்பட்டு திருப்பதி ரயில் நிலையம்

சென்றடைந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்