கேரளாவுக்கு வந்த அடுத்த பிரச்சனை! - விலங்கு மூலம் பரவும் கொடூர நோய்

Update: 2023-10-10 02:06 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ப்ருசெல்லோசிஸ் எனப்படும் விலங்கு மூலம் பரவும் நோய் தாக்கி தந்தை, மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் விலங்குகளால் பரவும் பாக்டீரியா நோயான புருசெல்லோசிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெம்பாயம பகுதியை சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கு நோய் பாதித்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. நோய்வாய்ப்பட்ட விலங்குகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் ப்ரூசெல்லோசிஸ், நோய்த்தொற்று ஏற்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்